Panimalai Thaandiya Paatha Suvadu
Panimalai Thaandiya Paatha Suvadu
தன் இனத்தை அழியவிடாது
காப்பது எப்படியென திட்டமிட்டு
செயற்படும் ஒருவன் அந்த
இனத்திற்கு தலைவனாகிறான்.
அதுபோல தான் அழிந்தாலும் தன்
பிள்ளைகள் அழியக்கூடாது என்று
எண்ணும்போது ஒருத்தி உண்மைத்
தாயாகிறாள். தன் வாழ்வின்
அனுபவங்களை அழியவிடாது
பதிவு செய்யும்போது ஒருவன்
படைப்பாளியாகின்றான்.
பொன்னண்ணா ஒருசிறந்த
புலம்பெயர் படைப்பாளியா?
என்ற கேள்விக்கு ஆம் என்ற
உறுதியான பதிலைத் தர
இந்த நூலைவிட வேறென்ன
சாட்சியம் வேண்டும்.
- கி.செ.துரை -