Velanai Perumkuzham Muththumari Annai Pathigham
Velanai Perumkuzham Muththumari Annai Pathigham
எது நடந்ததோ அது நன்றாதவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையது எதை இழந்தாய். எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு.
எதை நீ படைத்திருந்தாய்? அது வீணாவதற்கு.
எதை நீ எடுத்துக் கொண்டாயோ. அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ. அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
‘இதுவே உலக நியதியும்
எனது படைப்பின் சாராம்சமுமாகும்
ராகவான் ஸ்ரீ கிருஷ்ணர்