Aruzhamutham

Aruzhamutham

பொன்னண்ணா தமிழுக்காய், தமிழருக்காய், ஆன்மீகத்துக்காய் ஆற்றும் பணிசிறக்க, தன்னொளி பயக்கும் முத்துமாரி அம்மன் அருள்பணி சிறக்க,

அவர் வெளியிடும் அருளமுதம் மக்கள் கரம் சிறக்க, இந்து சமயத்தின் தத்துவங்கள் இல்லம் சேர தலைமுறை தலைமுறையாய் பொன்னண்ணா குடும்பத்தின் பக்தி நெறி சிறக்க,

அன்னை முத்துமாரி அருள் புரிவாள் என மனப்பூர்வமாக நம்புகின்றேன்.

சிவஸ்ரீ -ம. கணேசக்குருக்கள்
டென்மார்க்

Previous
Previous

Nenjathu Neruppu

Next
Next

Nizhamahi