Pachai Iragu
Pachai Iragu
அத்தனை கவிதைகளிலும்
புதியபரிமாணங்கள்.
தமிழ்க்கவிதை உலகில்
பொன்னண்ணாவிற்கு
நிச்சயம் வரலாற்று இடம் உண்டு
திரு.ம.ஜெகத் கஸ்பார்M.A
வேரித்தாஸ் வானொலி தமிழ்ப்பிரிவு இயக்குனர்.
*சமூக அவலங்கள்குறித்து
அங்கதச்சுவையுடன்
கவிதை இயற்றுவதில்
தேர்ந்தவர் பொன்னண்ணா"
கவிஞர் இலக்கியமுனிவர் வல்லிக்கண்ணன்.