Urigal
புலம்பெயர் வாழ்க்கையில் பலர் தான்,
தன்குடும்பம் என்று வாழும் காலகட்டத்தில், தன்குடும்பம் என சுருங்கி விடாமல்
தொடர்ந்து பத்திரிகை, வானொலி, சஞ்சிகை என்று தனது அகவை அறுபத்தைந்திலும்
உணர்வோடு இளம் குருதிகள்
சிலித்ர்தெழும் உணர்வலையில்
பல சிந்து கவிதைகளை எழுதி வருகின்றார் கவிஞர் பொன்னண்ணா அவர்கள்,
- கவிஞர். இரா. இரவி -